Advertisement

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளையும், பொது வேட்பாளருக்கு ஆதரவு

mதன் அடிப்படையில் இலங்கை தமிழசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையினராகிய நாங்கள் கட்சியினுடைய இணக்கவிதிகளுக்கு உட்பட்டு மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும் சிவில் சமூகம் மற்றும் மத குருமார்களுடனும்…

Read More

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும்.

கட்டுரை: தி.திவாகரன் எம். இ. (இலண்டன்) PostBlock பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரிக்க வேண்டும்…

Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் களமிறக்கத்திற்கான விளக்கவுரைக் கூட்டம்

முல்லை தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் கடந்த திங்கட்கிழமை தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றிய விளக்கவுரைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புது…

Read More

சங்குடன் சங்கமமாகும் தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுக்ப்பட்டுள்ளது. தமிழரசுக்…

Read More

தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்

நன்றி: நிலாந்தன் “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன.இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். ஒரு இடதுசாாரியாக…

Read More

இலங்கையின் தமிழ்த் தேசத்திற்காக உருவாகும் மற்றொரு வரலாறு

இலங்கையின் தமிழர் குடிசார் அமைப்புக்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள்…

Read More