Advertisement

மின் கட்டணம் 20% வீதத்தால் குறைக்கப்படும்

மின் கட்டணம் சுமார் 20% வீதத்தால் குறைக்கப்படும் என்றும், பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி அறிவித்தார்.…

Read More

பல்கலை மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பணிப்பு.

பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் மாணவர் நலன்புரி பிரச்சினைகள் தொடர்பில் துரித கவனம் செலுத்தப்பட வேண்டும் – உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன பல்கலைக்கழக மாணவர்கள்…

Read More

கல்வி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் கவனம்

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…

Read More

முல்லைத்தீவு புளியமுனைக் கிராமத்தில் அமையவுள்ள  வடமாகாண சமூகம் சார் சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவின் புளிய முனைக் கிராமத்தில் அமையவுள்ள சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் வடமாகாணத்தின் முதன்மையான ஓர் சுற்றுலா…

Read More

பல்கலை உப வேந்தர்களை சந்தித்த பிரதமர்

அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பொன்று ஜனவரி 04ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிர்வாக பிரச்சினைகள், கல்வி…

Read More

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வி முறையொன்று காணப்படுதல் வேண்டும் – பிரதமர்

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை…

Read More