Advertisement

முல்லைத்தீவு புளியமுனைக் கிராமத்தில் அமையவுள்ள  வடமாகாண சமூகம் சார் சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவின் புளிய முனைக் கிராமத்தில் அமையவுள்ள சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் வடமாகாணத்தின் முதன்மையான ஓர் சுற்றுலா…

Read More

பல்கலை உப வேந்தர்களை சந்தித்த பிரதமர்

அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பொன்று ஜனவரி 04ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிர்வாக பிரச்சினைகள், கல்வி…

Read More

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வி முறையொன்று காணப்படுதல் வேண்டும் – பிரதமர்

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை…

Read More

கிளிநொச்சியில் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதியில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் நிதி மற்றும் பிரதேச சபைநிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தினூடாக 65.30 மில்லியன் ரூபா…

Read More

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளையும், பொது வேட்பாளருக்கு ஆதரவு

mதன் அடிப்படையில் இலங்கை தமிழசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையினராகிய நாங்கள் கட்சியினுடைய இணக்கவிதிகளுக்கு உட்பட்டு மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும் சிவில் சமூகம் மற்றும் மத குருமார்களுடனும்…

Read More

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும்.

கட்டுரை: தி.திவாகரன் எம். இ. (இலண்டன்) PostBlock பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரிக்க வேண்டும்…

Read More